News December 11, 2025
ராணிப்பேட்டை: டிகிரி முடித்தால் ரூ.85,000 சம்பளம்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 30 வயதிற்குள்ளானோர் விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 14, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும்- ரூ.96,200 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <
News December 14, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும்- ரூ.96,200 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <
News December 14, 2025
ராணிப்பேட்டை: சாப்பிட்டு உறங்கிய நபர் திடீர் மரணம்!

ராணிப்பேட்டை மாவட்டம், தண்டலம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பாத்து வந்தவர் பாஸ்கரபதான் (39). ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம், உணவு சாப்பிட்டு படுத்தவர் காலை வரை எழவில்லை. பின், உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் பாஸ்கரபதான் இந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அரக்கோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


