News July 2, 2024
ராணிப்பேட்டை: குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி பேசுகையில், குடிநீர் திட்ட பணிகள் 2023-24-ம் நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் திட்ட இயக்குநர் லோகநாயகி உதவி இயக்குனர் சுதா கலந்து கொண்டனர்
Similar News
News September 6, 2025
காவலர் தினம் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப்.6 ) கொண்டாடப்படுகிறது. காவலர் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
News September 6, 2025
ராணிப்பேட்டை: EEE, B.Sc போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <
News September 6, 2025
ராணிப்பேட்டை: PHONE தொலைந்தால் என்ன செய்யலாம்?

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <