News February 26, 2026

ராணிப்பேட்டை காவல் துறை இரவு ரோந்து விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.

Similar News

News March 1, 2026

ராணிப்பேட்டை: வீரர்களின் துரித செயலால் உயிர் தப்பிய குடும்பம்!

image

தக்கோலம் மூலத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது வீட்டில் இன்று பிப்ரவரி.28ம் தேதி காஸ் கசிவின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து, மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதனால் உயிர் சேதம் ஏதுமில்லை. இதனை தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 1, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (28.02.2026) – இன்று (மார்ச்.01) நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர்!

News February 28, 2026

ராணிப்பேட்டை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, ராணிப்பேட்டை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 7010639197-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!