News January 25, 2026
ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இணையதளத்தில் சிறப்பு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், “வருங்காலத்திற்காக வாக்கு, நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்கு மற்றும் இந்தியாவை மேம்படுத்த வாக்கு” என்ற முழக்கங்களுடன் இந்த விழிப்புணர்வு பதிவு அமைந்துள்ளது.
Similar News
News February 5, 2026
ராணிப்பேட்டை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<
News February 5, 2026
ராணிப்பேட்டையில் குரூப்-2, 2ஏ தேர்வை 173 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8-ம் தேதி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. இத்தேர்வை 173 பேர் எழுத உள்ளனர். இதற்காகத் தடையில்லா மின்சாரம், சிறப்புப் பேருந்து வசதிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
ராணிப்பேட்டை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

ராணிப்பேட்டை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


