News January 23, 2026
ராணிப்பேட்டை காவல் துறை முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரதட்சணை ஒழிப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான உறவுகள் அன்பு, நம்பிக்கை, புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று வெளியான இந்த அறிவிப்பில், வரதட்சணை இல்லா திருமணங்களை ஊக்குவிக்கவும், பெண்கள் உதவி எண் 181-ஐ தொடர்புகொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
ராணிப்பேட்டை: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

ராணிப்பேட்டை மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <
News February 13, 2026
தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தில் நாய் பயிற்சி நிறைவு விழா

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தில் நேற்று (பிப்.12) நாய் பயிற்சி பள்ளி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த நாய் அணிகள் மற்றும் கையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேரிடர் நேரங்களில் தேடுதல், மீட்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்று பாராட்டினர்.
News February 13, 2026
ராணிப்பேட்டையில் கன்னி வெடி; பயங்கர ஷாக்!

ரத்தனகிரியில் சட்ட விரோதமாக கன்னி வெடி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று முன்தினம், மாங்குப்பம் மலையடிவாரம் அருகே, டூ-வீலரில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வேலுலூரை சேர்ந்த சுதாகர் (30) பிரபாகரன் (28) கார்த்தி (23) கடியாம் 33 என்பதும் கண்ணி வெடிகள் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


