News January 8, 2025

ராணிப்பேட்டை காவல்துறை எச்சரிக்கை

image

அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை போன்ற விளம்பரங்களை இளைஞர்கள் நம்ப வேண்டாம் என ராணிப்பேட்டை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இளைஞர்கள் நம்ப வேண்டாம். உதவிக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News January 23, 2026

ராணிப்பேட்டை: சொந்த தொழில் தொடங்க ஆசையா? CLICK NOW!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

ராணிப்பேட்டை: கல்யாண சான்று ONLINE விண்ணப்பம் – LINK!

image

ராணிப்பேட்டை மக்களே! ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு க்ளிக் செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எரிவாயு உருளை நுகர்வோர் மற்றும் முகவர் குறைதீர் கூட்டம் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாலை 3.00 மணிக்கு நடைபெற உள்ள இந்த முகாமில் சேவை குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து தீர்வு காணப்படும். எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு தங்களின் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!