News February 24, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு!

தமிழகம் முழுவதும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணியாற்றி வந்த, 30 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News February 24, 2026
ராணிப்பேட்டை: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

ராணிப்பேட்டை மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <
News February 24, 2026
ராணிப்பேட்டை: டிராக்டர் வாங்க 80% மானியம்!

ராணிப்பேட்டையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News February 24, 2026
ராணிப்பேட்டை: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

ராணிப்பேட்டை வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த <


