News November 1, 2025
ராணிப்பேட்டை – ஒரு பார்வை

ராணிப்பேட்டை, தமிழகத்தின் 36வது மாவட்டமாக 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திராவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.
Similar News
News November 1, 2025
ராணிப்பேட்டை: குழந்தைகளுக்கு இன்னலா – 1098!!

ராணிப்பேட்டை காவல்துறையினர் குழந்தை தொழிலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று (நவ.01) குழந்தைகளின் கனவுகள் சிதைக்காமல் கல்வி பெறும் உரிமையை பாதுகாக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பின், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098ஐ அழையுங்கள், எனவும் அறிவுறுத்தினார்.
News November 1, 2025
ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News November 1, 2025
ராணிப்பேட்டைக்கு துனை முதலவர் வருகை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி வரவையுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மூர் அடுத்த சமத்துவபுரத்தில், அமைக்கப்பட்டுவரும் விழா பந்தல் மற்றும் ஏற்படிகளை இன்று (நவ.01) அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார். பின் ஆற்காடு MLA ஈஸ்வரப்பன மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் உடன் இருந்து ஆய்வு செய்த்தனர்.


