News August 6, 2025

ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தக்கோலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆகஸ்ட் 7 தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 3மணி வரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 48 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 7, 2025

ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நாளை ஆகஸ்ட் 7 கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் நேரம் காலை 9மணி முதல் மாலை 3மணி வரை. மேல்விஷாரம் MMES விழா மண்டபம் அண்ணா சாலை, வாலாஜா CM மஹால் டி இராமசாமி தெரு, தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஒன்றியம் பஞ்சாயத் அலுவலகம் கட்டிடம், ஆற்காடு சமுதாயக்கூடம் புதிய தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

News August 6, 2025

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்

image

இன்று (06.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இரவு நேர கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபபிரிவுகளில் காவல் நிலைய அலுவலர்கள் மற்றும் போலீசார் சிறப்புப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்துகொல்லாம்.

News August 6, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

இன்று ஆகஸ்ட் 6 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெய் சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்திற்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

error: Content is protected !!