News August 20, 2025
ராணிப்பேட்டை இலவச சட்ட உதவி மையம் எண்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. அங்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை SAVE பண்ணிக்கோங்க. SHARE பண்ணுங்க.
Similar News
News January 31, 2026
ராணிப்பேட்டையில் பெண் துடிதுடித்து பலி!

பின்னாவரம் கிராமத்தில் நேற்று(ஜன.30) அரக்கோணம் – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் இறந்தார். நெமிலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? அவர் மீது மோதிய வாகனம் எது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
ராணிப்பேட்டை: 3 வயது குழந்தை பரிதாப பலி!

கீழ்குப்பம் மேட்டு நகரை சேர்ந்தவர் டேனியல், கூலி தொழிலாளி. இவரது மூன்று வயது ஆண் குழந்தை ஆலன் சூர்யா. இவர், நேற்று(ஜன.30) வீட்டின் அருகே உள்ள குப்பை கொட்டும் பள்ளத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
ராணிப்பேட்டை: 3 வயது குழந்தை பரிதாப பலி!

கீழ்குப்பம் மேட்டு நகரை சேர்ந்தவர் டேனியல், கூலி தொழிலாளி. இவரது மூன்று வயது ஆண் குழந்தை ஆலன் சூர்யா. இவர், நேற்று(ஜன.30) வீட்டின் அருகே உள்ள குப்பை கொட்டும் பள்ளத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


