News October 17, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
ராணிப்பேட்டை: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <
News October 17, 2025
ராணிப்பேட்டை: 10th போதும், மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் <
News October 17, 2025
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பிசியோதெரபிஸ்ட், உளவியல் வல்லுநர் உள்ளிட்ட பல பணிகளுக்கு 13 நபர்கள் ரூ.25 ஆயிரம் சம்பளம் மற்றும் பயணப்படி அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தகுதியுடைய நபர்கள் ranipetdorcasjobs@gmail.com/www.dorcas.org.in என்கின்ற இணையதளம் வாயிலாக வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 9884256240, 9994259813 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்