News December 21, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல், இன்று (டிச.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 21, 2025
ராணிப்பேட்டையில் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலிண்டர் நுகர்வோர் மற்றும் விநியோகிக்கும் முகவர்கள் குறை தீர்வு கூட்டம் வரும் (டிச.30) மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெறும், கூட்டத்தில் எரிவாயு உருளை நுகர்வோர் சேவைகள் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
News December 21, 2025
ராணிப்பேட்டை: திருடுபோன பணத்தை மீட்க இதை பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே, மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்க!
News December 21, 2025
ராணிப்பேட்டை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


