News August 10, 2025

ராணிப்பேட்டை: இன்றே கடைசி!

image

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி மத்திய புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்!

Similar News

News August 10, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் கார்டு ONLINEல விண்ணப்பிப்பது எப்படி?

image

ராணிப்பேட்டை மக்களே!

1. இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.

2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.

3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.

4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.

5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…

ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!

News August 10, 2025

ராணிப்பேட்டை: வீட்டு சுவர் இடிந்து ரேஷன் ஊழியர் பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சின்ன பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). இவர் ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையில் அவர் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News August 10, 2025

ராணிப்பேட்டை: விடுமுறை தினத்தில் இங்க போங்க!

image

ராணிப்பேட்டை, அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள குடவரை கோயில் ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இது கி.பி.600 – 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும்.வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். வரலாற்று இடங்களை விரும்புபவர்களுக்கு இதை ஷேர் செய்து தெரியப்படுத்தவும்.

error: Content is protected !!