News September 3, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா ரக நெல் விதைகள் மானிய விலையில் வேளாண்மைத்துறை சார்பில் விற்பனைக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2,000 கிலோ அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே உற்பத்தியை அதிகப்படுத்த விதை விநியோகத்துக்கு 50 சதவீதம் மானிய விலையில் கிலோவுக்கு ரூ.35 என்ற விலையில் கிடைக்கும். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
ராணிப்பேட்டை: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க -1 என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 29, 2026
ராணிபேட்டை: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: <
News March 29, 2026
ராணிபேட்டை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

ராணிபேட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


