News September 8, 2024
ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டையில் ‘நான் முதல்வன்’ உயர்வுக்கு படி நிகழ்ச்சி செப் 10, 13, 20, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 10ஆம் தேதி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் ஒரே இடத்தில் கூடி, உயர் கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்ப்பித்து வாழ்க்கையை தரத்தை உயர்த்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
ராணிப்பேட்டை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

ராணிப்பேட்டை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <
News September 9, 2025
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.<<17654451>> தொடர்ச்சி<<>>
News September 9, 2025
ராணிப்பேட்டை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்(2/2

ராணிப்பேட்டை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <