News September 12, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்தில் பெண் மரணம்

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வழியாக நடைமேடை எண் 3,4 ஆகியவற்றுக்கு செல்வதற்காக பயணிகள் சென்று வருகின்றனர். நேற்று அதே போன்று 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சரக்கு ரயில் நின்றிருந்த போது அதனை கடந்து செல்ல முயன்றார். அப்போது சரக்கு ரயிலை இயக்கிய போது உடல் துண்டாகி பெண் இறந்தார். அவர் யார் என ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 1, 2025
ராணிப்பேட்டை இரவு நேர ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News August 31, 2025
ராணிப்பேட்டை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

ராணிப்பேட்டை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க இங்கு <
News August 31, 2025
ராணிப்பேட்டை: மின்சார பிரச்சினையா இதை பண்ணுங்க

ராணிப்பேட்டை:மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <