News August 25, 2024
ராணிப்பேட்டை அருகே காரை சேசிங் செய்த இன்ஸ்பெக்டர்

ஆற்காடு தாலுகா திமிரி அருகே உள்ள நாகன்புரடை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் இன்று ஆரணி திமிரி சாலையில் நடந்து சென் அந்த வழியாக வந்தற போது கார் ஒன்று கணேசன் மீது மோதியத்தில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து திமிரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சேசிங் செய்து காரை பிடித்துள்ளார்.
Similar News
News April 5, 2026
ராணிப்பேட்டை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

ராணிப்பேட்டை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி.DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News April 5, 2026
ராணிப்பேட்டையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்!

இராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஏப்.4) அமைச்சரும், மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி முன்னிலையில் O.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 50 மேற்பட்ட நபர்கள் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம் மற்றும் நிர்வாகிகளுடன் இருந்தனர்.
News April 5, 2026
ராணிப்பேட்டை: துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்!

நெடும்புலி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று தேனீக்கள் கூட்டமாக வந்து அந்த வழியாக சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த குப்பன், முரளி, தர்ஷிகா, குமரன் ஆகிய நான்கு பேர் வலி தாங்க முடியாமல் அலறினர். உடல்களிலும் வீக்கம் ஏற்பாட்டதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


