News November 19, 2025
ராணிப்பேட்டை:விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் (நவ.27) தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் வேளாண், வேளாண் பொறியியல், பொதுப்பணித்துறை மின்வாரியம் தோட்டக்கலை வருவாய், வட்டார வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த துறையினர் கலந்து கொள்கின்றனர்.என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.19) தேதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
ராணிப்பேட்டையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

காவேரிப்பாக்கம் அடுத்த துறைபெரும்பாக்கம் பகுதியில் கண்டெய்னர் லாரி மேம்பாலத்தின் மீது ஏறும்போது ஓட்டுநர் கட்டுப்பட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக காவல்துறையினர் 3 கிரேன் இயந்திரங்கள்மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. மேலும்,ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
News November 20, 2025
ராணிப்பேட்டை: டிகிரி பொதும்! ரூ.89,150 சம்பளத்தில் வேலை ரெடி!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகளில் 91 Assistant Manager காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியிப்பிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்து 20 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பன்பைக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,500 – ரூ.89,150 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ம் தேதிக்குள் இங்கே <
News November 20, 2025
ராணிப்பேட்டை இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


