News August 30, 2024

ராணிப்பேட்டையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

image

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வெண்பாக்கத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்விரோதத்தில் முட்டவாக்கத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் அஜித் குமார் (23) 2020ஆம் ஆண்டு வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

Similar News

News September 10, 2025

ராணிப்பேட்டை: இனி சான்றிதழ் பெறுவது ஈஸி…!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான

▶️சாதி சான்றிதழ்

▶️வருமான சான்றிதழ்

▶️முதல் பட்டதாரி சான்றிதழ்

▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

▶️விவசாய வருமான சான்றிதழ்

▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 10, 2025

ராணிப்பேட்டை: B.SC, B.C.A முடித்திருந்தால் 81,000 வரை சம்பளம்

image

புலனாய்வு துறையில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி பதவிக்கு 394 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. 18க்கு மேல் வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். B.SC (அ) B.C.A போன்ற படிப்புகள் படித்திருக்க வேண்டும் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, வேலூர் பகுதியில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கில்<<>> (செப்-14) விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 10, 2025

ராணிப்பேட்டை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!