News December 28, 2025
ராணிப்பேட்டையில் 35 பேர் ஆப்சென்ட்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர்களுக்காக, நேற்று தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க 390 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் நேற்று மொத்தம் 355 பேர் தேர்வு எழுதினர். 35 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 28, 2025
முன்னாள் எம்எல்ஏ வீட்டின் மீது கல்வீச்சு வாலிபர் கைது

அரக்கோணம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பவானி கருணாகரன். தோல் ஷாப் பகுதியில் வசிக்கிறார். நேற்று இரவு இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சின்னராசு தனது தாயுடன் சண்டை போட்டார். சண்டையை விலக்கி விடுமாறு பவானி கருணாகரனிடம் சின்னராசு கேட்டார். அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் எம்எல்ஏ வீட்டின் மீது ஆத்திரம் அடைந்து கல் வீசி உள்ளார். இதனால் சின்னராசுவை டவுன் போலீசார் இன்று (டிச.28) கைது செய்தனர்.
News December 28, 2025
ராணிப்பேட்டை: மத்திய அரசில் வேலை அறிவிப்பு.. Salary ₹69,100!

1. எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு கோட்டாவின் கீழ் 549 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,200 முதல் ரூ.69,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜன.15. நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
News December 28, 2025
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா? CLICK

ராணிப்பேட்டை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். <


