News October 26, 2024
ராணிப்பேட்டையில் ரூ 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று (அக் 25) ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆடுகள் உடல் எடை மற்றும் ரகங்கள் ஏற்றவாறு ரூ 5,000 முதல் 35 ஆயிரம் வரை வியாபாரம் நடைபெற்றது. காலை 5 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது. இந்த சந்தையில் ரூ 40 கோடிக்கு மேலாக விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News February 12, 2026
ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
News February 12, 2026
ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
News February 12, 2026
ராணிப்பேட்டையில் திமுகவின் பொதுக்கூட்டம்

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் திமுகவின் “தமிழ்நாடு தலைகுனியாது” பொதுக்கூட்டம் நேற்று (பிப்.11) நடைபெற்றது. இந்த விழாவிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சென்னை வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாநில சுற்றுச்சூழல் அணி இணைச் செயலாளர் வினோத் காந்தி பங்கேற்றார்.


