News August 5, 2025
ராணிப்பேட்டையில் ரயில்வே வேலை!

ராணிப்பேட்டை மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் <
Similar News
News August 5, 2025
ராணிப்பேட்டையில் நாளையே கடைசி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
News August 5, 2025
ராணிப்பேட்டை: நாளையே கடைசி நாள்!

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மொத்தம் 41 கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முறையே அரக்கோணம்- 6, ஆற்காடு-7, கலவை-12, நெமிலி-5, சோளிங்கர்-3, வாலாஜா-10 ஆகும். இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கான நேர்காணல் செப்டம்பர் 16 முதல் 22 வரை நடைபெற உள்ளது. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News August 5, 2025
மருமகனை வெட்டிய மாமனார் கைது

நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். கருத்து வேறுபாட்டால் பிரிந்து மாமனார் வீட்டில் வசிக்கும் மனைவியிடம் மது போதையில் தகராறு செய்தார். இதை அடுத்து ஆகஸ்ட் 3ம் தேதி நள்ளிரவு மாமனார் தட்சிணாமூர்த்தி உட்பட ஐந்து பேர் புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்று கத்தியால் அவரை வெட்டினார்கள். நெமிலி போலீசார் வழக்குப் பதிந்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.