News February 4, 2026
ராணிப்பேட்டையில் பேருந்தை சுத்துப்போட்ட மாணவர்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வதி கிராமத்தில் நேற்று (பிப்.3) காலை 8 மணி அளவில் சாலையில் பாணாவரத்திலிருந்து நெமிலி வரை செல்லும் அரசு பேருந்து கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்களை ஏற்றாமல் சென்றது. இதனால் பள்ளிக்கு நேரமானதால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Similar News
News February 10, 2026
ராணிப்பேட்டை : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 10, 2026
ராணிப்பேட்டையில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <
News February 10, 2026
ராணிப்பேட்டையில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


