News October 30, 2025

ராணிப்பேட்டையில் புழக்கத்தில் விடப்பட்ட 10,000 கள்ள நோட்டு

image

நவல்பூர் முத்துராமன் தமிழ்நாடு கிராம வங்கியில் 2,35,000அடகு வைத்த நகையை மீட்க சென்றபோது 10,000 கள்ள நோட்டு இருப்பதாக தெரிய வந்தது. வங்கி மேலாளர் ராஜராஜன் புகார் அளித்ததால்போலிசார் விசாரணை நடத்தியபோது லாரிவிற்று பணம் கொடுத்த வாலாஜாவை சேர்ந்த பாமக முன்னாள் இளைஞரணி தலைவர், லாரி ஓட்டுநர் ராமு, அஸ்கர், சர்தார், வாஷிம், சிவா என 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 30, 2025

ராணிப்பேட்டை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கு க்ளிக்<<>> செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணு

News October 30, 2025

ராணிப்பேட்டை: துணை முதலமைச்சர் வருகையில் மாற்றம்

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில், பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் அக்.31 அன்று நடைபெறவிருந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில நிர்வாக காரணத்திற்காக மாற்றம் செய்து 03.11.2025 (திங்கட்கிழமை) அன்று மேற்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

ராணிப்பேட்டை: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

ராணிப்பேட்டைமக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!