News February 26, 2026
ராணிப்பேட்டையில் பரிதாப பலி!

பூட்டுத்தாக்கு அருகே இன்று(பிப்.26) பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அங்குள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் பலியானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார் . ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் இறந்த மாணவர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 27, 2026
அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.
News February 27, 2026
அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.
News February 27, 2026
அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.


