News January 17, 2026
ராணிப்பேட்டையில் பயங்கர தகராறு!

கலவை அடுத்த மேட்டுமுள்ளுவாடியில் வசிப்பவர் பாரி. இவரின் மகன்கள் ஹரிதாஸ்(31), ராமதாஸ்(30). அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பூவரசன்(25), இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று ஊர் திருவிழா நடந்த போது இரு தரப்பினரும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதில், ஹரிதாஸ், பூவரசன் ஆகியோர் பலத்த காயமடைந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
ராணிப்பேட்டை: பெற்றோர்கள் கவனத்திற்கு! (அவசியம்)

ராணிப்பேட்டையில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
இராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று வாராந்திரப் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அறிவுறுத்தலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC) தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
News January 28, 2026
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.


