News January 16, 2026
ராணிப்பேட்டையில் டாஸ்மாக் இயங்காது!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜன.16) டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கள்ளத் தனமாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
News February 12, 2026
ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
News February 12, 2026
ராணிப்பேட்டையில் திமுகவின் பொதுக்கூட்டம்

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் திமுகவின் “தமிழ்நாடு தலைகுனியாது” பொதுக்கூட்டம் நேற்று (பிப்.11) நடைபெற்றது. இந்த விழாவிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சென்னை வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாநில சுற்றுச்சூழல் அணி இணைச் செயலாளர் வினோத் காந்தி பங்கேற்றார்.


