News April 25, 2025
ராணிப்பேட்டையில் இப்படி ஒரு இடமா …

ராணிப்பேட்டையில் உள்ள முக்கியமான இந்நினைவுச் சின்னம் வாலாஜாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள பெருங்காஞ்சி என்ற கிராமத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட இச்சிலைகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டை சார்ந்தவைகளாகும். பல்லவர்களின் கலைப்பாணிக்கு இச்சிலைகள் ஓர் நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. பழையமான இடங்களை விரும்புவோர்களுக்கு இதை பகிரவும்.
Similar News
News September 15, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
ராணிப்பேட்டை: ஒற்றை பாறையில் அமைந்த கோயில்

குடைவரை கோயிலுக்கு பெயர் போன பல்லவர்கள் கட்டிய கோயில்களில் ராணிப்பேட்டை மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் தனித்துவமாக உள்ளது. மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட இக்கோயில், வெட்டவெளியில் ஒரு சிறு பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதுவே இதன் தனிசிறப்பாக உள்ளது. மேலும் இந்த கோயில் ராணிப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 15, 2025
ராணிப்பேட்டை: மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டையில் இந்த மாதத் திற்கான மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்க இருக்கிறது. நிகழ்வு ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். என ராணிப்பேட்டை செயற் பொறியாளர் எஸ்.விஜயகுமார் கூறினார்.