News April 19, 2025
ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் மழை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதால் அவசர தேவைகள் இல்லாமல் வெளியே செல்லாமல் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Similar News
News December 15, 2025
ராணிப்பேட்டை: பான் கார்டு இணைப்பு இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. 1. இங்கு <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


