News February 24, 2026

ராணிப்பேட்டையில் அதிரடி கைது!

image

சிபிஐ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டாம் செய்து பணம் பறிப்பதாக ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதுகுறித்த விசாரணையில், 542 சிம் கார்டுகளை பயன்படுத்தி லட்சக் கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த சிங்கம்பல்லி கணேஷ்(36), பப்பலா கிஷோர் குமார்(36), செல்லா சந்தீப்குமார்(27), சனபதி பிரசாத்(28), தல்லா ராமகிருஷ்ணன்(29) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News February 27, 2026

அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.

News February 27, 2026

அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.

News February 27, 2026

அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.

error: Content is protected !!