News February 18, 2025
ராஜேந்திரபாலாஜி மீது சிபிஐ வழக்கு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுமார் 33 பேரிடம் ஆனிவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் ஸ்ரீவி நீதி மன்றத்தில் கடந்த ஜன.9 இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் ராஜேந்திரபாலாஜி, விஜயநல்லதம்பி, மாரியப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த நிலையில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.
Similar News
News April 7, 2026
விருதுநகர்: கூட்டுப் பட்டாவை மாற்ற EASY ஆன வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News April 7, 2026
விருதுநகர்: கூட்டுப் பட்டாவை மாற்ற EASY ஆன வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News April 7, 2026
BREAKING சாத்தூர்: நயினார் நாகேந்திரன் வேட்பு மனு ஏற்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


