News January 24, 2026
ராசிபுரம் அருகே போதையில் நண்பர் கொலை!

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டி, காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த தங்கவேல், நண்பர்களுடன் மது அருந்த சென்றபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பாத நிலையில், கிணற்றருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாமகிரிப்பேட்டை போலீசார், மது போதையில் தங்கவேலை கீழே தள்ளி கொன்ற நண்பர்கள் ஆனந்தன் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 10, 2026
நாமக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
நாமக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
நாமக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


