News January 8, 2026

ராசிபுரத்தில் பீகார் வாலிபர் சடலமாக மீட்பு!

image

ராசிபுரம் அருகே போதமலையில் புதிய வனப்பாதை சாலை பணியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (20) வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு மாதமாக சாலை பணியில் பணியாற்றி வந்த அவர், காதல் விவகாரத்தில் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதமலைச் சாலையில் உள்ள வேப்பமரத்தடியில் கயிற்றால் தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு. வெண்ணந்தூர் போலீஸார் விசாரணை.

Similar News

News February 3, 2026

நாமக்கல்: முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று (பிப். 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலை மாற்றம் இன்றி ரூ. 5.25- ஆக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News February 3, 2026

நாமக்கல்: முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று (பிப். 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலை மாற்றம் இன்றி ரூ. 5.25- ஆக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News February 3, 2026

நாமக்கல்: முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று (பிப். 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலை மாற்றம் இன்றி ரூ. 5.25- ஆக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!