News August 26, 2024
ராக்கெட் கடலில் விழுந்தது

கேளம்பாக்கம் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம் மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து, மிஷன் ரூபி 2024 என்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை அண்மையில் திருவிடந்தை கடற்கரையில் இருந்து விண்ணில் செலுத்தியது. தற்போது, அந்த ராக்கெட் திரும்ப ஏவுதளத்திற்கு வரும்போது கரையில் இருந்து 1.8 கி.மீ தொலைவில் கடலில் விழுந்தது. இதை தேடும் பணியில் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <