News January 9, 2025
ரயில் மறியல் வழக்கில் எம்எல்ஏ, எம்பி விடுதலை

கடந்த 2018- ம் ஆண்டு சேலம் மாவட்டம், ஆத்தூரில் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட விவகாரத்தில், ரயில்வேத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் எம்.எல்.ஏ., எம்.பி. உள்பட 5 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் மாவட்டத்தில் அய்யாசாமி பூங்கா அருகில் உள்ள அபி மஹால் திருமண மண்டபம், எடப்பாடி பச்சியம்மாள் திருமண மண்டபம், ஆட்டையாம்பட்டி டி.கே.நடேச முதலியார் ஹால் திருமண மண்டபம், ஏகாபுரம் சாய் ஆதிசேசா திருமண மண்டபம், மல்லிக்குந்தம் எம்.எஸ்.எஸ், மஹால், மல்லியக்கரை ஸ்ரீ லட்சுமி தரணி திருமண ஹால் ஆகிய இடங்களில் நாளை (செப்.09) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடக்கின்றது.
News September 8, 2025
சேலத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

சேலம் மக்களே இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ SHARE பண்ணுங்க
News September 8, 2025
அறிவித்தது சேலம் மாநகராட்சி!

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 21,300 கடை, வணிக நிறுவனங்கள் வர்த்தக சான்று பெற்றுள்ளனர். tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உரிமம் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், உரிய கட்டணத்தைச் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!