News October 26, 2024

ரயில் ப்ரேக் ஷூ பட்டு விவசாயி உயிரிழப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் ரயில்வே தண்டவாளத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகவேலு(61) என்பவர் இன்று(அக்.26) காலை விவசாய பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலின் ப்ரேக் ஷீ கழன்று அவரின் முகத்தில் பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

Similar News

News February 5, 2026

ராமநாதபுரத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல்.!

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல்துறைக்கு தொண்டி சோளியக்குடி கடல் வழியாக இலங்கைக்கு 170 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக நேற்றைய முன்தினம் தகவல் கொடுக்கப்பட்ட சோளியக்குடி கடல் வழியாக கொண்டு சென்ற கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்தனர்.

News February 5, 2026

ராம்நாடு மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

ராம்நாடு மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்

News February 5, 2026

ராம்நாடு அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

இராமநாதபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!