News October 26, 2024
ரயில் ப்ரேக் ஷூ பட்டு விவசாயி உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் ரயில்வே தண்டவாளத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகவேலு(61) என்பவர் இன்று(அக்.26) காலை விவசாய பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலின் ப்ரேக் ஷீ கழன்று அவரின் முகத்தில் பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News February 5, 2026
ராமநாதபுரத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல்.!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல்துறைக்கு தொண்டி சோளியக்குடி கடல் வழியாக இலங்கைக்கு 170 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக நேற்றைய முன்தினம் தகவல் கொடுக்கப்பட்ட சோளியக்குடி கடல் வழியாக கொண்டு சென்ற கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்தனர்.
News February 5, 2026
ராம்நாடு மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

ராம்நாடு மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 5, 2026
ராம்நாடு அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

இராமநாதபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<


