News April 25, 2024
ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை

ரயிலில் 2ம் வகுப்பு பொது பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சுகாதாரமான சுவையான உணவு வழங்க ரயில்வே சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் விருதுநகர் ரயில் நிலையங்களில் 2ம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் நேற்று முதல் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இந்த உணவகங்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
விருதுநகர்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; பெண் கைது!

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி.இவர் வீட்டருகே உள்ள தெரு மக்களுக்கு பொதுவான காலியிடத்தை தனது இடம் என்று முருகேஸ்வரி பிரச்னை செய்து வந்துள்ளார். பின்னர் அந்த இடத்தை சர்வேயர் வைத்து அளந்து வேலி அமைத்துள்ளனர்.அந்த இடத்தில் தேங்காய் மட்டையை முத்துலட்சுமி காய வைத்ததை முருகேஸ்வரி தூக்கி எறிந்து அருவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளார்.மம்சாபுரம் போலீசார் முருகேஸ்வரியை கைது செய்தனர்.
News January 10, 2026
விருதுநகர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

விருதுநகர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News January 10, 2026
விருதுநகர்: பத்திரபதிவு கட்டணம் LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <


