News April 9, 2024
ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை

மக்களவைப் பொதுத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுவருகின்றன. கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது. நேற்று (ஏப்ரல் 8 ) வள்ளியூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
Similar News
News April 19, 2025
நெல்லை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
News April 19, 2025
திருநெல்வேலியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

▶️மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
▶️களக்காடு முண்டந்துறை சரணாலயம்
▶️பாபநாசம் அகஸ்தியர் அருவி
▶️மாஞ்சோலை
▶️நெல்லை வனவிலங்கு சரணாலயம்
▶️காரையார் அணை
▶️நெல்லையப்பர் கோயில்
▶️பனதீர்த்தம் அருவி
News April 19, 2025
நெல்லையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <