News June 12, 2024
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

நீலகிரி: கோடை சீசன் முடிந்தவுடன் பயணிகள் வருகை குறைந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இத்துடன் ஜூன் 15 வரை மலை ரயில் முன்பதிவு செய்து காத்திருப்போர் 6000 பேர் என ரயில்வே தெரிவித்து உள்ளது. ஊட்டி, குன்னூர் ரயில் நிலையங்களில் இன்று பயணிகள் கூட்டம் கூடுதலாக இருந்தது.
Similar News
News December 27, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குன்னூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (டிச.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குன்னூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (டிச.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குன்னூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (டிச.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


