News August 21, 2024

ரயில் சேவையில் ஒரு நாள் மாற்றம்

image

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி, கடலூர் மார்க்கமாக செல்லும் பனாரஸ் ரயில் நாளை ஆகஸ்ட் 22ஆம் தேதி மயிலாடுதுறை வழியாக செல்லாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் காலை 5.20 மணிக்கு புறப்பட்டு விருதாச்சலம் வழியாக கடலூர் மார்க்கத்தில் இந்த ரயில் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

மயிலாடுதுறை: ஐம்பொன் சிலைகள் மீட்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்தில் உள்ள கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த ராஜசேகரன் 20, முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மீட்டனர்.

News December 11, 2025

மயிலாடுதுறை: ஐம்பொன் சிலைகள் மீட்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்தில் உள்ள கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த ராஜசேகரன் 20, முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மீட்டனர்.

News December 11, 2025

மயிலாடுதுறை: ஐம்பொன் சிலைகள் மீட்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்தில் உள்ள கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த ராஜசேகரன் 20, முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மீட்டனர்.

error: Content is protected !!