News May 5, 2024

ரயில்வே சுரங்கப்பாதை பணியில் மோதல்

image

அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் இரு குழுக்களாக பிரிந்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். நேற்று இரவு அரக்கோணம் புளியமங்கலத்தைச் சேர்ந்த ரகுபதி , கீழ்ப்பாக்கம் சீமியோன் ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டது சீமியோன் ரகுபதியை அடித்து கீழே தள்ளியதில் தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் தலையில் குத்தி படுகாயம் அடைந்தார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 7, 2025

ராணிப்பேட்டை: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

ராணிப்பேட்டை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>> ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

ராணிப்பேட்டை: சாக்லேட் மாலையில் சாய் பாபா

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருள்மிகு ஸ்ரீ அருணாச்சல பாபா சமஸ்தானம் ஆலயத்தில் நேற்று (நவ.06) வியாழக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மலர் மாலை மற்றும் சாக்லேட் மாலை அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!