News March 29, 2024
ரயிலில் வந்த சிறுவன் மீட்பு

சென்னை – எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் செங்கல்பட்டிலிருந்து 11 வயது சிறுவன் ஏறினார். டிக்கெட் பரிசோதனையில் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வந்ததாக கூறியுள்ளான். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திண்டுக்கல் ரயில்வே போலீசிடம் சிறுவனை ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.
Similar News
News September 9, 2025
திண்டுக்கல்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்
▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 9, 2025
திண்டுக்கல்: கனரா வங்கி நிறுவனத்தில் வேலை!

திண்டுக்கல்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக். அக்.6ஆம் தேதியே இதற்கு கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 9, 2025
திண்டுக்கல்லில் அரசு ஓய்வூதியர் சங்க மாநாடு

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு இன்று(செப்.9) காலை 10.00 மணிக்கு பிச்சாண்டி மஹாலில் நடைபெறுகிறது. இதில், மாநில செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம் ஜெயசீலன், எம்.எல் கேசவன் உள்ளிட்ட பல கலந்து கொள்கின்றனர்.