News December 12, 2024
ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: மதுரை கோட்ட ரயில்வே

மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு , மதுரை ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயிலில் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பெட்டி இணைக்கப்படும். அதேபோல், திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வரை இயக்கப்படும் 16343 ரயிலிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பெட்டி இணைக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே சார்பாக அறிவிப்பு.
Similar News
News August 19, 2025
மதுரை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

மதுரை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 19, 2025
மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <
News August 19, 2025
காவல்துறை அலட்சியத்தால்.. – எவிடென்ஸ் கதிர் பதிவு

மேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காதல் விவகாரத்தில் சதீஷ்குமார் என்ற இளைஞர் கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியதன் காரணமாக இந்த கொடூரம் அரங்கேரி உள்ளதாக எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிர் பதிவு செய்துள்ளார்.