News February 2, 2025
ரம்மியில் பணம் இழப்பு: வீபரீத முடிவு

நாமக்கல்லில் ரம்மியில் பணம் இழப்பு ஏற்பட்டதால், ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல், சடையம்பாளையம் காந்திநகரைச் சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்மணி(40) ஆன்லைன் ரம்மியில் ரூ.70 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இதில் வேதனை அடைந்த அவர் சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். (தற்கொலை தீர்வு இல்லை)
Similar News
News March 2, 2026
நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News March 2, 2026
நாமக்கல்: முட்டை விலை ரூ. 4.60-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.60-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி நீடிக்கிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
News March 2, 2026
நாமக்கல்: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

நாமக்கல் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.


