News March 30, 2025

ரம்ஜான் பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்றுடன் (மார்ச்.30) நிறைவு அடைகிறது. அதனை எடுத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான பிறை இன்று (மார்ச்.30) பார்க்கப்பட்டது. மேகம் தெளிவாக இருந்ததால் முதல் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி வெளியிட்டுள்ளார். எனவே நாளை (மார்ச்.31) இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ளனர்.

Similar News

News February 4, 2026

தேசிய அளவில் நடைபெற உள்ள கடிதம் எழுதும் போட்டி

image

ராமநாதபுரம் : அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம்
விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப்.16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் – 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News February 4, 2026

தேசிய அளவில் நடைபெற உள்ள கடிதம் எழுதும் போட்டி

image

ராமநாதபுரம் : அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம்
விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப்.16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் – 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News February 4, 2026

தேசிய அளவில் நடைபெற உள்ள கடிதம் எழுதும் போட்டி

image

ராமநாதபுரம் : அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம்
விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப்.16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் – 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!