News January 10, 2025
ரசாயன பொறியாளர் வீட்டில் துணிகர கொள்ளை

சீர்காழி அருகே மங்கைமடத்தை சேர்ந்த ராசாயண பொறியாளர் செல்வேந்திரன். இவர் கடந்த 6-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் மீண்டும் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 150 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.புகாரின் பேரில் திருவெண்காடு போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News January 26, 2026
மயிலாடுதுறை: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
மயிலாடுதுறை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

மயிலாடுதுறை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘இங்கே <
News January 26, 2026
மயிலாடுதுறை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 77வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 310 பயனாளிகளுக்கு ₹95 லட்சத்து 12 ஆயிரத்து 629 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


