News May 24, 2024
ரகளையை தட்டிக்கேட்ட டீக்கடைக்காரருக்கு கத்தி குத்து

முத்தியால்பேட்டை சேர்ந்த பிரபாகரன் இவர் செஞ்சி சாலை சந்திப்பில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று டீக்கடை முன்பு போதையில் வாலிபர் தகராறு செய்தார். பிரபாகரன் அந்த வாலிபரை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் கத்தியால் பிரபாகரன் கழுத்தில் குத்தினார். பிரபாகரனை சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பெரியகடை போலீசார் அங்கு வந்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 9, 2026
புதுவை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 9, 2026
புதுச்சேரி: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகர் ரயில்வே கேட் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார். இதனால் ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் தெரிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.
News March 9, 2026
புதுச்சேரி: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகர் ரயில்வே கேட் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார். இதனால் ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் தெரிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.


