News April 19, 2025
யார் இந்த சி.பா.ஆதித்தனார்?

சி.பா.ஆதித்தனார் தூத்துக்குயில் உள்ள காயாமொழி என்னும் ஊரில் 1905ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையிலேயே இவருக்கு எழுத்து, வெளியீடு ஆகியவற்றில் ஆர்வமிருந்தது. சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதும் 1942ல் மதுரை முரசு என்னும் இதழை தொடங்கினார். பின்னர் இந்த இதழ் தடை செய்யப்பட்டது. பின்னர் நவ.1 1942ல் தினந்தந்தி நாளிதழை துவங்கினார். இந்த இதழ் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு பரவியது. Share It.
Similar News
News August 8, 2025
மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️SP – 0452-2539477,0452-2539466
▶️ADSP – 9498102171, 9443175424, 9498154615
▶️மேலூர் (DSP) – 9498180078
▶️உசிலம்பட்டி (DSP) – 9442525524
▶️சமயநல்லூர் (DSP) – 9566129088
▶️பேரையூர் (DSP) – 6374643101
▶️திருமங்கலம் (DSP) – 9958380462
▶️திருப்பரங்குன்றம் (DSP) – 9443124892.
News August 8, 2025
மதுரை காமராசர் பல்கலை.,யில் வேலை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Photography, Videography, Layout and Designing, Video Editing உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஆக.13ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.
News August 8, 2025
தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபர்த்தியில் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தவெகவினர் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில், குழந்தைகள், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக வருகை தருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.