News November 15, 2024
யானை தந்தத்தாலான பொம்மைகள் பறிமுதல்

விழுப்புரத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான யானைத் தந்தத்தாலான 4 பொம்மைகள் நேற்று சிக்கியுள்ளன. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தாங்கும் விடுதியில் யானை பொம்மைகளை பேரம் பேசி விற்கும்போது பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரை வனத்துறையினர் பிடித்து, யானை தந்தம் எப்படி வந்தது? யார் மூலம் வாங்கப்பட்டது? இதிலோ யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
விழுப்புரம்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
News August 10, 2025
விழுப்புரம்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
News August 10, 2025
விழுப்புரத்தில் இன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அவலூர்பேட்டை ஊராட்சி மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.