News November 28, 2024

மோர்ப்பண்ணை கிராமத்தில் கனமழைக்கு வீடு இடிந்து சேதம்

image

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டபொம்மன் என்பவர் மகன் குமார். இவருக்கு சொந்தமான மண் சுவர் ஓட்டு வீடு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இடிந்து சேதமடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

Similar News

News August 23, 2025

ராமேஸ்வரம் ரயிலில் போலீஸ் டிக்கெட் பரிசோதகர் கைது

image

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலின் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டது. அவர் போலியான நபர் எனக்கு தெரிய வந்தபோது அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை.

News August 22, 2025

ராம்நாடு : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

image

இராமநாதபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

ராம்நாடு: விலை மோசடியா புகார் எண் இதோ…!

image

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதாரத்துடன் புகாரளியுங்க… SHARE பண்ணுங்க.

error: Content is protected !!